“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்றார் சங்கப் புலவர். இது தமிழ்ப் பண்பாட்டின் வெளிப்பாடு. தமிழரோடு தம் பொது வாழ்வைத் தொடங்கிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இக்கொள்கையைக் கடைபிடித்து, மாந்தருக்குள் ஒரு தெய்வமாக உயர்ந்தார். கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய், வாயிருந்தும் ஊமையராய் வாழ்ந்த மக்களுக்கு அறிவும், ஆர்வமும், ஊக்கமும், ஊட்டி அவர்களை அகிம்சை வழியில் போரிடும் போராட்டக்காரர்களாக மாற்றினார்.
காந்தியின் நான்காவது விரல்
பி.திருமலை₹320.00
“கடைக்கோடி மக்களுக்கும் நீதி சமமாகப் பரிபாலனம்
செய்யப்பட்ட ஜனநாயகமே ராமராஜ்ஜியம்”
SKU: | TB0324 |
---|---|
Category: | வரலாறு |
Tags: | Gandhiyin Naankavathu Viral, காந்தியின் நான்காவது விரல், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பி.திருமலை |
Weight | 0.300 kg |
---|---|
Authors | |
Pages | |
Published Year | |
Publisher Name | |
Format | சாதாரண அட்டை |
இது போன்றவை
-
வரலாற்றுப் போக்கில் பழையாறை
“ஆகமவிதி கோயில்களுக்கும் அதற்கு முரணான கோயில்களுக்கு உள்ள முக்கிய வேறுபாடு…படியுங்கள்”
-
அன்றாட வாழ்வில் ஆத்திச்சூடி
“பொருள் இல்லாமலும் தர்மம் செய்ய முடியுமா?”
இலக்கிய மேகம் ஸ்ரீநிவாசன் எழுதிய அன்றாட வாழ்வில் ஆத்திச்சூடி
-
பார்த்தது கேட்டது படித்தது பாகம் – 15
” இந்திரா காந்தி இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா…
உண்மை என்ன? படியுங்கள்…”
-
-
-
விரிந்த சிறகுகள்
” மருத்துவமும் மனிதநேயமும் சங்கமிக்கும் கவிதைக் கோவில் உள்ளிருப்பவை வார்த்தைக் கவிதைகள் இல்லை;
வாழ்க்கைக் கவிதைகள். படியுங்கள்…”
-
Be the first to review “காந்தியின் நான்காவது விரல்”