இளையோர் ராமாயணம்

சரஸ்வதி சுவாமிநாதன்

180.00

“ராமனையே கைது செய்த துணிச்சல்க்காரி… விபீஷணனின் அக்கா யார்?
வயிற்றில் வாய் உள்ள அதிசய மனிதன் விபரம் அறிய…”

இந்திய இதிகாசங்களில் குறிப்பிடத்தக்கது ராமாயணம். ஒழுக்கத்தை வலியுறுத்தும் பெருமைக்கும் சிறப்புக்கும் உரிய ராமாயணத்தை இளையோர் படித்து உள்வாங்கிக் கொள்ளும் விதத்தில் எளிமையான முறையில் வழங்கியுள்ளார் நூலாசிரியர் சரஸ்வதி சுவாமிநாதன். நேர்மை, நற்குணம், பராக்கிரமம், தர்மம், நன்றியுணர்வு, அன்பு, சகோதர பாசம், தியாகம், வீரம், தொண்டுள்ளம், வாக்கு தவறாமை என்ற அனைத்து நற்குணங்களையும் கொண்டு விளங்கிய ராமனின் வாழ்க்கை வரலாற படிப்பவர்க்கும் அத்தகைய நற்குணங்களைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “இளையோர் ராமாயணம்”

Your email address will not be published. Required fields are marked *