வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் -கோவை மற்றும் அந்தாதி நூல்கள்

பதிப்பாசிரியர் அ.சதீஷ்

2,400.002,930.00

தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட்லிமிடெட், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் -கோவை மற்றும் அந்தாதி நூல்கள்

வண்ணச்சரபம்-கோவை மற்றும் அந்தாதி நூல்கள்

* 5 நூல்கள் அடங்கிய கோவை

* 57 அந்தாதிகள் அடங்கிய 5 தொகுதிகள்

* மொத்தம் 6 நூல்கள்

* முருகன், சிவபெருமான், திருமால், அம்மை, விநாயகர், சூரியன் ஆகிய 6 தெய்வங்கள் மீது பாடப்பட்ட பாடல்கள்

* பலவகை வண்ணங்கள், சந்தங்கள் அமைய பாடப்பட்ட பாடல்கள்

* இந்த 6 தொகுதிகளில், முதன் முதலாக ஓலைச் சுவடிகளில் இருந்து 11 நூல்கள் அச்சில் வெளிவருகின்றன.

* 6 தொகுதிகளிலும் இடம் பெற்றுள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை 5,691.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் -கோவை மற்றும் அந்தாதி நூல்கள்”

Your email address will not be published. Required fields are marked *